NFPE

Wednesday 18 January 2017


ஜல்லிக்கட்டு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டம்..
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும்,
தபால் ஊழியர்கள் ஆதரவு...
மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தராத பட்சத்தில்,
தமிழக தபால் ஊழியர்கள் போராடத்தில் இணைவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

போராட்டம் வெல்லட்டும்...
G.கண்ணன்,
மாநில செயலாளர் P4

No comments:

Post a Comment