NFPE

Saturday 28 February 2015

PJCA மற்றும் மாநில சங்கத்தின் அறைக்கூவலின் படி மத்திய மண்டலத்தில் 27.02.2015 அன்று நடைப்பெற்ற தர்ணா ...

PJCA மற்றும் மாநில சங்கத்தின் அறைக்கூவலின்படி நமது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மண்டலஅலுவலக வளாகத்தில்  27.02.2015 அன்று தர்ணா நடைப்பெற்றது .  மத்திய மண்டலச் செயலர் தோழர் R. குமார், மாநில உதவித்தலைவர் தோழர் ஜானகிராமன் மற்றும் மாநில உதவி நிதிச்செயலர் தோழர் பெருமாள் ஆகியோர் தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்தினர்.  
















NFPE, Srirangam

No comments:

Post a Comment